வேலைவாய்ப்பு

சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஊழியர்கள் ஓய்வுபெறுவதற்கான வயது வரம்பு 63லிருந்து 64க்கு உயர்த்தப்படவுள்ளது. மேலும், மறுவேலைவாய்ப்புக்கான வயது 68லிருந்து 69க்கு உயர்த்தப்பட இருக்கிறது. ஊழியர்கள் கூடுதல் காலம் வேலையில் இருப்பதற்கான சட்டபூர்வ பாதுகாப்பை இந்த மாற்றங்கள் அளிக்கவல்லவை.
சென்னை: பிரபல ஃபோர்டு நிறுவனம் மென்பொருள் தயாரிப்புப் பணியைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சென்னையில் நூற்றுக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெறுவர் என்றும் கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியிலிருந்து ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு 64க்கு உயர்த்தப்படவிருக்கிறது. தற்போது அது 63ஆக உள்ளது.
குருகிராம்: இணையம் வழியாகப் பலரையும் ஏமாற்றி ரூ.10.24 கோடி சுருட்டிய இருவரை குருகிராம் காவல்துறை கைதுசெய்தது.
மும்பை: தன் பெயரில் சமூக ஊடகங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி, மோசடி செய்வதாக இந்தித் திரையுலக முன்னணி நடிகை வித்யா பாலன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.