ஊழியர்

சிங்கப்பூரின் பரபரப்பான பணிச்சூழலில் வேலை வாய்ப்புகளைப் பெறவும் பணியைத் தக்கவைக்கவும் பணியிட வளர்ச்சிக்கும் தொழில்நுட்பத் திறன்களுடன், ‘சாஃப்ட் ஸ்கில்ஸ்’ எனப்படும் மென்திறன்களையும் வளர்த்துக்கொள்வது அவசியமாக கருதப்படுகிறது.
சிங்கப்பூரில் உள்ள ஊழியர்கள் சிலர் அதிக சம்பளம் பெறுவதன் தொடர்பில் அவ்வப்போது செய்திகளில் இடம்பெற்றது நாம் அறிந்ததே.
புதுடெல்லி: மாதவிடாய் குறித்து இன்னமும் இந்தியாவில் அதிகம் பேசப்படாத நிலை நிலவி வருகிறது.
சிங்கப்பூரில் ஒட்டுமொத்த ஊழியர்களுக்கான தேவை குறைந்து வருகிறது. அதற்கான அறிகுறிகள் தொடர்ந்து தென்படுகின்றன.
‘ஹெட்ஜ் ஃபண்ட்’ நிறுவனமான ‘சிட்டடெல்’ முதலாளி, அண்மையில் தம்முடைய ஊழியர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் ‘தோக்கியோ டிஸ்னிலேண்ட்’ உல்லாசத் தலத்திற்குச் சென்று வருவதற்கான செலவை தானே ஏற்றுக்கொண்டார்.