குழந்தைகள்

பெய்ஜிங்: பிஞ்சுக் குழந்தைகளை, 15வது மாடியிலிருந்து சன்னல்வழியாகக் கீழே வீசிய தம்பதியருக்கு ஜனவரி 31ஆம் தேதியன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஷாங்காய்: சீன நிறுவனம் ஒன்று, பிறவியிலேயே காது கேளாத பிள்ளைகளுக்குக் கேட்கும் திறன் அளிக்கும் மரபணு சிசிச்சையை வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்: இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் நாள்தோறும் சராசரியாக 10 குழந்தைகள் வரை மாயமாவதாக தேசிய குற்றப் பதிவு காப்பகத்தில் 2022ஆம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவித்துள்ளது.
கியவ்: நாடுகடத்தப்பட்ட உக்ரேனிய குழந்தைகளை மீட்பதற்கு, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) ரஷ்ய அதிபர் புட்டினுக்கு கொடுத்த அழைப்பாணையே காரணம் என்று உக்ரேன் கூறியுள்ளது.