கொவிட்-19

வாஷிங்டன்: சளிக்காய்ச்சல், சுவாசம் தொடர்பான நோய்களின் அதிகரிப்பால் குறைந்தது நான்கு அமெரிக்க மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் முகக்கவசத்தை கட்டாயமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதுடெல்லி: இந்தியாவில் மீண்டும் கொவிட்-19 தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஜேஎன்-1 என்னும் புதிய வகை துணைக் கிருமி வேகமாக பரவி வருகிறது.
சென்னை: புதிய வகை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் தொற்றுப் பாதிப்பால் மாண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜக்கர்த்தா: இந்தோனீசியாவில் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புபவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.