மிரட்டல்

திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரள மாநிலம், கொல்லம் பகுதியில் திங்கட்கிழமை (நவம்பர் 27) கடத்தப்பட்ட ஆறு வயதுச் சிறுமி மின்னல் வேகத்தில் மீட்கப்பட்டார்.
ஜகார்த்தா: இந்தோனீசியக் காவல்துறை, நாட்டின் ஊழல் ஒழிப்புப் பிரிவுத் தலைவர் ஃபிர்லி பஹுரி கையூட்டு பெற்றதாகச் சந்தேகிக்கிறது.
ஜெனீவா: கொவிட்-19 கிருமிப் பரவல் இன்னும் மிரட்டலாகவே தொடர்வதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஒட்டாவா: உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் எனக் கூறி, நவம்பர் 19ஆம் தேதிக்குப் பிறகு சீக்கியர்களை ஏர் இந்தியா விமானங்களில் பறக்க வேண்டாம் எனக் காணொளி ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கனடியக் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
திருச்சி: வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, திருச்சி விமான நிலையத்தில் பதற்றம் நிலவியது.