தமிழ் நாடு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஆண்கள் மட்டும் பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது. நைனார் மண்டபம் பகுதியில் ஆண்டுதோறும் ஆண்கள் பொங்கல் வைப்பது வழக்கம்.
சென்னை: தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் மொழிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
சென்னை: பசுமை மின் உற்பத்தி நிறுவுதிறனில் இந்திய அளவில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சிங்கப்பூர்த் தமிழர்கள், தமிழ்நாட்டின் அயலகத் தமிழர் தினத்திற்கு மட்டுமல்லாமல், பொதுவாக தமிழகத்துக்கு வரும்போதும் தம் அடையாளம் சார்ந்த குழப்பம் மனத்தில் எழுவதற்கு வாய்ப்பு உண்டு.
தமிழ்நாட்டையும் சிங்கப்பூர் உள்ளிட்ட மற்ற நாடுகளையும் பொருளியல், பண்பாட்டு ரீதியாக மேலும் இணைக்கும் வகையில் ஜனவரி 7 முதல் பல்வேறு மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் சிங்கப்பூரர்கள் இன்றியமையாத பங்காற்றி வருகின்றனர்.