மரண தண்டனை

ஹெராயின் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 63 வயது நபரின் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்தது.
சிங்கப்பூர் போதைப்பொருளுக்கு எதிரான போரை மேற்கொண்டுள்ளதாகவும் அவ்வாறு போரிடாவிட்டாலோ அப்போரில் தோல்வியுற்றாலோ ஆயிரக்கணக்கானோர் துன்புற நேரிடும் என்றும் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
பெய்ஜிங்: ஒரு சிறுவனின் உடல் சாம்பலாக எஞ்சிய சம்பவம், மார்ச் மாதம் நடந்ததை அடுத்து விசாரணையில் சிறுவனைக் கொன்று உடலுக்கு எரியூட்டியவர்கள் அவரின் வகுப்பு மாணவர்கள் என்று தெரியவந்தது.
சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத்திலும் மேற்கொள்ளப்பட்ட கருத்தாய்வுகளில் போதைப்பொருள் கடத்துவோருக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்திருப்பதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
கோழிக்கோடு: கேரளாவைச் சேர்ந்த அப்துல்ரஹீம் 2006ஆம் ஆண்டு சவுதி அரேபியா சென்றார். அங்கு அப்துல்லா என்பவரின் வீட்டில் கார் ஓட்டுநர் வேலை கிடைத்தது. அப்துல்லாவின் மாற்றுத்திறனாளி மகனையும் பராமரிக்கும் பொறுப்பு ரஹீமிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒருநாள் சிறுவனைக் காரில் ரஹீம்அழைத்துச் சென்றபோது சிறுவனின் கழுத்தில் இணைக்கப்பட்டிருந்த செயற்கை சுவாசக்குழாய் மீது ரஹீமின் கை தவறுதலாகப் பட்டதில் மயக்கமடைந்து பின்னர் பரிதாபமாக மரணமடைந்தான்.