மரண தண்டனை
பெய்ஜிங்: மத்திய சீனாவில் முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியரான 39 வயது வாங் யுன்னின் மரண தண்டனை இந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. சீன அரசாங்க ஊடகம் வெள்ளிக்கிழமை அதனைத் தெரிவித்தது.
துபாய்: ஷியா புனிதத் தலம் ஒன்றின்மீது நடத்திய தாக்குதலுக்காக ஆடவர்கள் இருவரை ஈரான் சனிக்கிழமை தூக்கிலிட்டது.
பங்ளாதேஷ் அரசாங்கத்திற்கு எதிராக சமூக ஊடகத்தில் விமர்சனம் செய்திருந்த இளையர் ஒருவரை 2019ஆம் ஆண்டில் அடித்துக் கொன்ற 20 பல்கலைக்கழக மாணவர்களுக்கு ...
போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக மலேசியாவைச் சேர்ந்த துப்புரவு மேற்பார்வையாளருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹார்பர்ஃபிரண்ட் அவென்யூவில் ...
போதைப்பொருள் கடத்தியதற்காக மரண தண்டனையை எதிர்நோக்கும் மலேசியரான நாகேந்திரன் கே.தர்மலிங்கத்தின் வழக்கு குறித்து பிரதமர் லீ சியன் லூங்கும் வெளியுறவு ...