மோசடி

சிங்கப்பூரின் ஆகப் பெரிய $3 பில்லியன் பணமோசடி வழக்கில் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சீன குடிமகனான 45 வயது ஜாங் ருய்ஜின் ஒப்புக்கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடிக்காரர்களிடம் சிங்பாஸ் விவரங்களைத் தந்ததாகச் சந்தேகிக்கப்படும் 78 பேரை விசாரிப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இணையச் சூதாட்டத்தில் பெருந்தொகையை இழந்த ஆடவர் ஒருவர், தனக்குப் பணம் தேவைப்பட்டதால் மற்றவர்களை ஏமாற்றி பணம் பறிக்கத் திட்டமிட்டார்.
கோவை: தொழில் அதிபருக்கு சொந்தமான ரூ.300 கோடி சொத்து மற்றும் பணத்தை மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போப் பிரான்சிஸ் வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி சிங்கப்பூருக்கு வருகிறார். அவர் செப்டம்பர் 13ஆம் தேதி வரை சிங்கப்பூரில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.