இறைச்சி

பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர்: மலேசியாவில் அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச விலையைவிடக் குறைவாக, பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை விநியோகிப்பாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிஷ்தம்பேட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் போஷம். அவர் தன் மனைவி சங்கரம்மாவை கோடரியால் வெட்டிக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
ஆய்வகத்தில் செயற்கையாக இறைச்சி உற்பத்தி செய்யும் பணி வேகமெடுக்கத் தொடங்கியுள்ள வேளையில், அந்த மாற்றுப் புரத உணவைக் கெடாமல் பாதுகாக்க புதியதொரு திட்டம் இலக்கு கொண்டுள்ளது.
மலேசியாவிலிருந்து தருவிக்கப்படும் வெஜிடாக் சைவ இறைச்சி ரெண்டாங் கறி, வறுத்த பொன்னிற சைவ வாத்து ஆகிய இரு தயாரிப்புகளிலும் குளூட்டன் இருப்பதாக விவர முத்திரையில் தெரிவிக்கப்படாததால் அவற்றைத் திரும்பப்பெற உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் பல மாவட்டங்களில் ‘கழுதைக் கறி’ பிரபலமடைந்து வருகிறது. மேற்கு கோதாவரி, பிரகாசம், கிருஷ்ணம், குண்டூர் ஆகிய பகுதிகளிலிருந்து ...