லீ குவான் இயூ

நாணய சேகரிப்பாளரான 72 வயது திரு ஆண்டியப்பன், டிபிஎஸ் வங்கியின் மூன்று கிளைகளுக்குச் சென்ற பிறகுதான் எட்டு $10 லீ குவான் யூ நூற்றாண்டு (எல்கேஒய்100) நினைவு நாணயங்களைப் பெற முடிந்தது.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய நூலக வாரியம், அரசாங்க சேவை மன்றத்துடன் (சிவில் சர்விஸ் கிளப்) இணைந்து, 1965ஆம் ஆண்டு அவர் சில மாத காலம் தங்கி நேரம் செலவிட்ட ‘சாங்கி காட்டேஜில்’ நாட்டை உருவாக்கிய திரு லீயின் சுயசரிதை மேற்கோள்களால் நிறைந்த முனையை நிறுவியுள்ளது.
டிசம்பர் 4 முதல் டிசம்பர் 31 வரை பொதுமக்கள் 142 வங்கிக் கிளைகளுக்குச் சென்று லீ குவான் யூ நினைவு சிறப்பு நாணயங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.
திரு லீ குவான் இயூவின் நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையில், அவரும் அவரது தலைமுறையைச் சேர்ந்த தலைவர்களும் சாதித்ததை சிங்கப்பூர் நினைவில்கொள்ள வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தி உள்ளார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் படம் நீர்ப்புட்டி ஒன்றில் பயன்படுத்தப்பட்டது மரியாதைக்குரியது என்று கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் ஆல்வின் டான் கூறியிருக்கிறார்.