கனமழை

சென்னை: வடகிழக்குப் பருவமழை முடிவுக்கு வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஜோகூர் பாரு: ஜோகூரில் புதன்கிழமை (ஜன. 3) இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்ததை அடுத்து ஜனவரி 4ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் நான்கு மாவட்டங்களில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் கனமழையால் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர்: அண்மையில் பெய்த கனமழையில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகமும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தொல் பொருள்கள் வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்துள்ளன.
சென்னை: அண்மையில் பெய்த கனமழை தென் மாவட்டங்களைப் புரட்டிப் போட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது.