ஜெயக்குமார்

சென்னை: தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களை சார்ந்து பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசியல் செய்கிறது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பாஜக பூஜ்யம்தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்கக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. பாஜகவை கழற்றி விட்டது விட்டதுதான் என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நிவர் புயலால் பசியால் வாடிய மக்களுக்கு காய்கறி பிரியாணியை பல பகுதிகளிலும் வழங்கிய அமைச்சர் ஜெயக்குமாரை சென்னை மக்கள் மனதாரப் பாராட்டி வருகின்றனர். ...