கோலாலம்பூர்

உலகத் தமிழர்கள் வழிபாட்டுக்காக விரும்பி நாடும் ஓர் இடம், மலேசியாவின் கோலாலம்பூரிலுள்ள பத்துமலை ஆகும்.
கோலாலம்பூர்: பல்வேறு சொத்துகள் குறித்து தெரியப்படுத்தத் தவறியதற்காக மலேசியாவின் முன்னாள் நிதி அமைச்சர் டயிம் ஸைனுதீனின் மனைவியான நயிமா அப்துல் காலித், 66, மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்: எம்ஆர்டி நிலைய வாடிக்கையாளர் சேவை முகப்பில் அத்துமீறி நுழைந்து, பணம் திருட முயன்ற ஆடவருக்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூரின் பவிலியன் கேஎல் கடைத்தொகுதியின் உட்கூரையில் அலங்காரத்திற்காகத் தொங்கவிடப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரம் அறுந்து விழுந்ததில் ஜூலியஸ் லீ எனும் சிங்கப்பூர் ஆடவருக்குக் காயம் ஏற்பட்டது.
செப்பாங்: மலேசியாவுக்கு டிசம்பரில் கூடுதல் பயணிகள் வருவர் என எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 14 குடிநுழைவு முகப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.