காட்டுத் தீ

சிட்னி: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வியாழக்கிழமையிலிருந்து (பிப்ரவரி 22) கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ எரிந்து வருகிறது.
சான்டியாகோ: சிலியில் காட்டுத் தீ காரணமாக இதுவரை 123 பேர் மாண்டுவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சான்டியாகோ: சிலியில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயின் காரணமாக மாண்டோரின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு அதிபர் கேப்ரியல் பொரிச் தெரிவித்துள்ளார்.
சிட்னி: கடும் வெப்ப அலை மேற்கு ஆஸ்திரேலியாவின் சிற்சில பகுதிகள் தாக்கக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.
சிட்னி: ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24) வெப்ப அலைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.