குடிநுழைவு

ஜோகூர் பாரு: சிங்கப்பூரில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் மலேசியர்களுக்கு வசதியாக, ஜோகூர் சோதனைச்சாவடிகளில் கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறை ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
மே மாதம் 13ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழையும், சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் பயணிகள் $20,000க்கும் அதிகமான பணம் வைத்திருந்தால் அதுகுறித்து இணையம் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஜோகூர் பாரு: சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இரண்டு நிலவழிச் சோதனைச்சாவடிகளில் கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறை சுமுகமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அவ்வழியாக அடிக்கடி பயணம் செய்பவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக ஐந்தாவது முறை நுழைந்த இந்தோனீசிய ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
புனிதவெள்ளியை ஒட்டிய நீண்ட வாரயிறுதியில், உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளை காரில் கடந்துசென்ற 64 விழுக்காட்டுப் பயணிகள், கியூஆர் குறியீட்டு முறையைப் பயன்படுத்தி குடிநுழைவுச் சோதனையை நிறைவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.