மின்சாரம்

அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள் சற்று குறையும் என்று எதிர்பார்க்கலாம்.
சுற்றுச்சூழல் மாசுபாடு, பருவநிலை மாற்றம், பல்லுயிர் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘பூமிக்காக ஒரு மணி நேரம்’ எனும் நிகழ்ச்சி கடந்த மார்ச் 23ஆம் தேதி நடைபெற்றது.
அட்மிரல்டி வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் தீ மூண்டதை அடுத்து ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
உலக வெப்பநிலை பெரிய அளவில் அதிகரிப்பதன் காரணமாக பல நாடுகள் மறுபயனீட்டு எரிசக்திக்கு மாறி வருகின்றன.
சிங்கப்பூர் குறைந்த கரிம வெளியேற்றத்தைக் கொண்ட மின்சார உற்பத்திக்கு மாறி வருகிறது. இதற்கு தேவைப்படும் உள்கட்டமைப்புகளை அமைப்பதற்கான எதிர்கால எரிசக்தி நிதிக்கு ஐந்து பில்லியன் வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.