பழைய ரூ.500 நோட்டுகளுடன் தவித்த மூதாட்டிக்கு உதவிய எம்எல்ஏ

வேலூர்: பழைய ரூ.500 நோட்டுகளுடன் தவித்து வந்த மூதாட்டிக்கு அணைக்கட்டு திமுக எம்எல்ஏ நந்தகுமார் உதவிக்கரம் நீட்டியுள்ளார். ரூ.12,000 பண உதவியும் காசநோய்க்குச் சிறப்பு மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.

மூதாட்டி புவனேஸ்வரி வேலூர் சலவன்பேட்டை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர். இவர் ரூ.12,000 மதிப்பில் செல்லாத பழைய ரூ.500 நோட்டுகளை மாற்றித் தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்துக்குத் தள்ளாடியபடி வந்துள்ளார். வாடகை வீட்டில் தங்கி கூலி வேலைக்குச் சென்று சிறுகச் சிறுக ரூ.12,000 பணம் சேர்த்து வைத்திருக் கிறேன். பணம் செல்லாது என அறிவித்தது பற்றி எனக்குத் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!