மதுரையில் தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

மதுரை: மதுரை மாநகரில் கொரோனா பாதிப்பு 3,403 ஆக உயர்ந்துள்ள நிலையில், நேற்று மூவர் உயிரிழந்தனர். இவர்களுடன் கிருமித் தொற்றால் 44 பேர் இறந்துள்ளனர். 887 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“சென்னையில் வசித்து வந்த பலரும் தற்போது மது ரைக்கு திரும்பியுள்ளதன் காரணமாக கிருமித்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதி கரித்து வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையிலான பணிகளை மதுரை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. சென்னையைப் போன்று மதுரையிலும் மக்கள் தொகை அதிகம் உள்ளதால் பரவல் இங்கு அதிகமாக உள்ளது,” என்று கொரோனா தடுப்புச் சிறப்பு அதிகாரி சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!