புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தொட்டியம்பட்டி ஊராட்சியில் உள்ள தாழ்பாய் கண்மாயில் நேற்று முன்தினம் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று பல்வேறு வகையான நாட்டு மீன்களைப் பிடித்துச் சென்றனர். மூன்று முதல் ஐந்து கிலோ எடைகொண்ட பெரிய மீன்களும் கிடைத்ததாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். படம்: ஊடகம்
உற்சாகமாக நடந்தேறிய மீன்பிடித் திருவிழா
6 May 2022 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!