தமிழ்நாடு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மே மாதம் பிறந்த உடனே பல நகரங்களில் வெப்பநிலை உச்சத்தைத் தொட்டுள்ளது. 37.7 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் பதிவான இடங்களின் எண்ணிக்கை நேற்று 20ஆக உயர்ந்துள்ளது.
சென்னை: சென்னை விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் வழியில் உள்ள கண்ணாடிக் கதவு உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி தமிழ் மன்றத்தின் சாா்பில் ‘திகிரி-24’ என்ற இயல், இசை, நாடக நிகழ்வுகளின் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.
திருச்சி: லால்குடி அருகே உள்ள பூவாளூர் என்னும் சிற்றூரில் சாலையில் ஆதார் என்னும் அடையாள அட்டைகள் ஏராளமாய் கொட்டிக்கிடந்தன.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் முதுமலைக் காட்டில் தீப்பற்றியதால் கிட்டத்தட்ட 100 ஏக்கர் காட்டில் உள்ள உள்ள மரங்கள், புல்வெளிகள் எரிந்து சாம்பலாகியதாகக் கூறப்படுகிறது.