தமிழ்நாடு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை: நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
சென்னை: தேர்தலுக்கு முன்னர் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: தாம் இசையமைத்த சில பாடல்களை ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகும் சில இசை நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதாக திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
சென்னை: திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு உணவகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளளது.