மாணவர்கள் பள்ளிப் பருவத்திலேயே தமிழ்மொழியை ஆர்வத்துடன் கற்க வேண்டும் என்பதற்கான புதுமையான வழிகளை அறிமுகப்படுத்திக்கொண்டு வருகிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த உயிரோவியரான ஜெகன்நாத் ராமானுஜம், 36.
புவியின் உட்பகுதியில் திட, திரவ, வாயு நிலையில் பாறைக் குழம்புகள் துவாரம் வழியாக புவியின் மேற்பரப்பில் வெடித்து வெளியே வருவதே எரிமலை வெடிப்பு எனப்படுகிறது. புவியின் மேற்பரப்பில் வெளியேற்றப்பட்ட பாறைக்குழம்பு ‘லாவா’ என்று அழைக்கப்படும்.
அம்மா எலி தன் குஞ்சுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே பூனை ஒன்று வருவதைப் பார்த்ததும் அம்மா எலி, “மகனே! வேகமாக என்னுடன் ஓடிவா. எதிரே இருக்கும் பொந்துக்குள் புகுந்துகொள்வோம்,” என்று கூறி ஓடத் தொடங்கியது.