இந்தியா

புவனேஸ்வர்: இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சோதிடர்களுக்கும் பூசாரிகளுக்கும் அதிகத் தேவை நிலவுகிறது.
டாண்டேலி: குடும்பப் பிரச்சினை காரணமாக, பெண் ஒருவர் தன் ஆறு வயது மகனை முதலைகள் நிரம்பிய நீரோடையில் வீசிவிட்டுச் சென்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்: சொத்துப் பிரச்சினைக்காகப் பெண் ஒருவர் தன் கணவனைச் சங்கிலியால் வீட்டில் கட்டிப் போட்டு, மூன்று நாள்களாக அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி: இவ்வாண்டின் டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி தொடங்குவதற்கு முன்பு நம்பிக்கை தரும் வகையில் மீண்டெழுந்துள்ளார் இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ்.
போபால்: மணல் கடத்தல் கும்பல், டிராக்டரை ஏற்றி காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.