ஸ்கூட்

சிங்கப்பூரிலிருந்து இந்தோனீசியாவின் பாலித் தீவுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) புறப்பட்ட ஸ்கூட் விமானம் ஒன்றில் புகை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சாங்கி விமான நிலையத்திற்கு அது திரும்பியது.
மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஸ்கூட், சிங்கப்பூருக்கும் கிழக்கு மலேசியாவுக்கும் இடையிலான ஆறு விமானச் சேவைகளை ரத்துசெய்துள்ளது.
பிரேசிலின் எம்பிரேயர் நிறுவனம் தயாரித்துள்ள விமானங்களை சிங்கப்பூரின் ஸ்கூட் நிறுவனம் வாங்கியிருந்தது. அந்தப் ஒன்பது புதிய விமானங்களில் முதல் விமானம் ஸ்கூட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஸ்கூட் விமானம் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரிலிருந்து தென்கொரியா, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளுக்கு வாரந்தோறும் கூடுதல் விமானச் சேவை வழங்குகிறது.
தாய்லாந்தின் பேங்காக் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த ஸ்கூட் விமானம் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக மீண்டும் பேங்காக்கிற்குத் ...