அரசியல்

அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் தமக்குக் கிடைக்கும் பதவி குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி: தமிழ்நாட்டின் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் காணாமல் போன நிலையில், அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திரு லீ சியன் லூங், சிங்கப்பூரின் பிரதமராகத் தமது கடைசி முக்கிய அரசியல் உரையை ஆற்றவுள்ளார்.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்கத்தான் நேஷனலில் சேர விண்ணப்பம் செய்யுமாறு உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி. ராமசாமியிடம் ஆளுங்கூட்டணியில் அங்கம் வகிக்கும் கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாமி ஃபட்சில் பரிந்துரை செய்திருந்தார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் இரு முக்கிய அரசியல் கட்சிகளான திமுகவிலும் அதிமுகவிலும் அதிரடி மாற்றங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.