சிங்க‌ப்பூர்

பணிப்பெண்களின் மனநலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்காக உதவி நாடும் முதலாளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக உள்ளூர் முகவைகள் தெரிவித்துள்ளன.
கே கே மகளிர், சிறார் மருத்துவமனையில் தவறான நிர்வாகத்தால் மாது ஒருவருக்குக் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தை கலைந்ததாகப் பொய்யான தகவல்களை இணையத்தில் பதிவு செய்த வழக்கில் தொடர்புடைய மாதுமீது அவதூறு குற்றச்சாட்டுத் திங்கட்கிழமை (மே 6) சுமத்தப்படும்.
அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் தமக்குக் கிடைக்கும் பதவி குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கரிமச் சேவைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களின் மூலம் குறிப்பிடத்தக்க வகையில் சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியும் என மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வெள்ளிக்கிழமையன்று (மே 3) கூறினார்.
சிங்கப்பூரில் இரண்டு பதின்மவயது ஆடவர்களை வெவ்வேறு சம்பவங்களில் மானபங்கம் செய்த சந்தேகத்தில் 71 வயது ஆடவர் மீது மே 6ஆம் தேதி (திங்கட்கிழமை) குற்றஞ்சாட்டப்படவுள்ளது.