சிங்க‌ப்பூர்

தீவிர சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு வெளிநாடுகளில் தாக்குதல்களை நடத்துவதில் ஆர்வமாக இருந்த உயர்நிலை 4ஆம் வகுப்பு மாணவருக்கு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 2023 நவம்பர் மாதம் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஒரு நாட்டில் பல்வேறு சமயத்தினருக்கு இடையே நல்லிணக்கமான சூழல் நிலவுவது ஆச்சரியமானது. விலை மதிப்பில்லாதது.
சேவைத் தரம் மோசமாக இருப்பது, சிகிச்சைக்கு நேரம் பதிவு செய்வதில் சிரமம் ஆகியவை குறித்து இரண்டு ஆண்டுகளாக புகார்களைப் பெற்ற பின்னர், பார்க்லேன் கடைத்தொகுதியில் உள்ள ஓர் அழகு நிலையம் குறித்து சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் (கேஸ்) பொதுமக்களை எச்சரித்துள்ளது.
வாம்போவில் புதன்கிழமை (ஜனவரி 24) நிகழ்ந்த வாகன விபத்தில் 53 வயது பாதசாரி ஒருவர் காயமடைந்தார்.
வெளிப்புறக் கல்வித் திட்டங்களை வழங்கும் நிறுவனங்கள், அவசரநிலை ஏற்படும்போது அதைச் சமாளிக்கவும் பாதுகாப்பை மேம்படுத்தவும் ஆதரவு வழங்கும் புதிய வழிகாட்டி ஒன்று ஜனவரி 24ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.