வகுப்பறை

மணிலா: கடும் வெப்பம் மற்றும் ஜீப்னி ஓட்டுநர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக பிலிப்பீன்ஸ் அனைத்து பொதுப் பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளை இரண்டு நாள்களுக்கு நிறுத்தி வைக்கும் என்று அந்நாட்டுக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
பாட்னா: தங்களுக்குக் கல்வி போதிக்கும் ஆசிரியர்களையே மாணவர்கள் சிறைபிடித்த சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.
கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது பள்ளிகளும் மூடப்பட்டன. பின்னர், தொலைக்காட்சி, இணையம் வழியாக ...