தாக்குதல்

பெட்டாலிங் ஜெயா: மலேசியக் காற்பந்துக் குழு ஆட்டக்காரர் ஃபைசல் ஹலிம்மீது அமிலம் வீசப்பட்டதைக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
பெர்த்: ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கத்தியைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 16 வயது இளையரைக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன்: லண்டனில் நடந்த வாள்வீச்சுத் தாக்குதலில் உயிரிழந்த 14 வயது சிறுவனின் விவரங்களை வெளியிட்ட பிரிட்டிஷ் காவல்துறையினர், சந்தேக நபர் மீது கொலைக் குற்றச்சாட்டுடன் மற்ற குற்றச்சாட்டுகளும் சாட்டப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
லண்டன்: வடகிழக்கு லண்டனில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) காலை வேளையில் ஆயுதத்தால் சிலரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆடவர் ஒருவரைக் காவல்துறை கைதுசெய்தது.
கியவ்: ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதியை விட்டு வெளியேறி உக்ரேன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை அடைய 98 வயது உக்ரேனிய மூதாட்டி ஒருவர் 10 கிலோமீட்டர் தொலைவை நடந்தே கடந்ததாகக் கூறப்படுகிறது.