சேதம்

சண்டிகர்: காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது. கர்னால், மணாலி உள்ளிட்ட சில இடங்களில் கொட்டிய கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சான் ஃபிரான்சிஸ்கோ: ஓட்டுநரில்லா கார் ஒன்றை, பலரும் சேர்ந்து சேதப்படுத்தியதுடன் அதைத் தீவைத்தும் கொளுத்தினர்.
திருக்கனூர்: புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் 80,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால், விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

டெல்டா பகுதியான காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த 50,000 ஏக்கர் நெற் பயிர்கள் நீரில் மூழ்கின.
பாய லேபார் வட்டாரத்தில் தனியார் குடியிருப்புப் பகுதி ஒன்றில், இம்மாதம் 22ஆம் தேதி தமது காரின் முன்பக்கக் கண்ணாடி உடைக்கப்பட்டதை அறிந்த அந்த காரின் ...
பாய லேபாரில் ஆடவர் ஒருவர், நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்திருக்கிறார். இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு நிகழ்ந்தது. ...