சுங்கை காடுட், கிராஞ்சியில் அமைந்துள்ள வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று பொங்கல் திருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையத்தில் நேற்று இவ்விழா நடந்தது. கயிறு இழுக்கும் போட்டி, 'கேரம்' விளையாட்டுப் போட்டி, அதிர்ஷ்டக் குலுக்கு, கேளிக்கை விளையாட்டுகள் உள்ளிட்ட பலவும் இந்த விழாவில் இடம்பெற்றன. மனிதவள அமைச்சு, ஜூரோங் நகராண்மைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து 'வெளிநாட்டு ஊழியர்களைச் சென்றடையும் கூட்டமைப்பு' இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
பொங்கல் விழா மகிழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்கள்
17 Jan 2022 05:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Oct 2023 13:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!