இந்தியா, பாகிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்: 6 பேர் பலி

புதுடெல்லி: வட இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும் 28 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறின. இந்த நிலநடுக்கம் இந்தியத் தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டதாக உள்ளூர் தொலைக்காட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிந்துகுஷ் மலைப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு எல்லையை ஒட்டிய பகுதிகளிலும், தஜிகிஸ்தானிலும் 236 கி.மீ. ஆழத்துக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் பஞ்சாப் மாநிலம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், ஆகிய பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பாகிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கத்தில் காயம் அடைந்தவர்களில் இந்த சிறுவனும் ஒருவன். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!