ஜகார்த்தா: தென் சீனக்கடலில் நட்டுனா தீவுகளுக்கு அப்பால் இந்தோனீசிய தண்ணீரில் சீன மீன்பிடிப் படகையும் அதன் பணிக்குழுவையும் இந்தோனீசியாவின் கடற்படை தடுத்து வைத்திருக்கிறது. மார்ச் மாதம் முதல் நடைபெறும் இத்தகைய மூன்றாவது சம்பவம் இது. சென்ற வெள்ளிக்கிழமை கடற்பயிற்சியின்போது இந்தோனீசியா பகுதியில் இந்த மீன்பிடி படகு தென்பட்டதாக துணை தளபதி ஆரிஃப் பத்ருத்தீன் கூறினார். எச்சரிக்கை துப்பாக்கி சூடுகளுக்குப் பிறகும் மீன்பிடி படகு விலகிச் செல்லாததால் படகைத் தடுத்து நிறுத்துவதற்காக படகின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அவர் விளக்கினார். தடுத்து வைக்கப்பட்டிருக்கும் படகின் பணிக்குழுவில் ஒரு பெண் இருப்பதாகவும் விசாரணை தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
சீனப் படகைத் தடுத்து வைத்த இந்தோனீசியா
20 Jun 2016 07:18 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Jun 2016 07:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
லாரன்ஸ் வோங் தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் லீ சியன் லூங் பதவி விலகினார்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 1)
மே 13, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!