சீனப் படகைத் தடுத்து வைத்த இந்தோனீசியா

ஜகார்த்தா: தென் சீனக்­க­ட­லில் நட்டுனா தீவு­களுக்கு அப்பால் இந்­தோ­னீ­சிய தண்­ணீ­ரில் சீன மீன்­பி­டிப் படகை­யும் அதன் பணிக்­கு­ழுவை­யும் இந்­தோ­னீ­சி­யா­வின் கடற்­படை தடுத்து வைத்­தி­ருக்­கிறது. மார்ச் மாதம் முதல் நடை­பெறும் இத்தகைய மூன்றா­வது சம்ப­வம் இது. சென்ற வெள்­ளிக்­கிழமை கடற்­ப­யிற்­சி­யின்­போது இந்­தோ­னீ­சியா பகு­தி­யில் இந்த மீன்பிடி படகு தென்­பட்­ட­தாக துணை தளபதி ஆரிஃப் பத்­ருத்­தீன் கூறினார். எச்­ச­ரிக்கை துப்­பாக்கி சூடு­களுக்­குப் பிறகும் மீன்பிடி படகு விலகிச் செல்­லா­த­தால் படகைத் தடுத்து நிறுத்­துவதற்காக படகின் மீது துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்­ட­தாக அவர் விளக்­கினார். தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கும் படகின் பணிக்­கு­ழு­வில் ஒரு பெண் இருப்­ப­தா­க­வும் விசாரணை தொடர்­வ­தா­க­வும் அவர் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!