பேங்காக்: தாய்லாந்தில் ராணுவம் முன்மொழிந்த புதிய அரசியல் சாசனத்திற்கு 61.35 விழுக் காட்டினர் ஆதரவு தெரிவித் துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அந்த சாசனம் குறித்து மக்களின் கருத்தை அறிய அங்கு ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் அதிகாரபூர்வ முடிவுகளை ஆணையம் நேற்று அறிவித்தது. மக்களின் இந்த ஆதரவு தாய்லாந்து பிரதமர் சான்=ஓசா விற்கு கிடைத்த பெரும் வெற்றி என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். புதிய சாசனத்திற்கு 38.65 விழுக்காட்டினர் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். புதிய சாசனத்திற்கு ஆதர வாக மக்கள் வாக்களித்தால் அங்கு தேர்தல் நடக்க வாய்ப் பில்லை என்று பல அரசியல் கட்சிகள் முன்னதாகக் கூறியிருந் தன. இந்நிலையில் தேர்தல் முன்பு அறிவித்தபடி அடுத்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என்று பிரதமர் உறுதியளித் துள்ளார். நிலையான அரசாங்கம் அமைய புதிய சாசனம் வழிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் சாசனத்திற்கு 61.35% ஆதரவு
11 Aug 2016 09:27 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Aug 2016 07:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!