ஜகார்த்தா: புதிய ஆளுநரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஜகார்த்தாவில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் இந்தோனீசியாவுக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தற்போது பதவியில் இருக்கும் சீன கிறிஸ்துவரான ஆஹோக் என அழைக்கப்படும் பாசுகி ஜாகாஜா புர்னாமாவை எதிர்த்து முஸ்லிம் இனத்தவர் இருவர் ஆளுநர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர். 2019ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் பதவி ஏற்பவர் யார் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் கோடிட்டுக் காட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஜகார்த்தாவில் இன்று ஆளுநர் தேர்தல்
15 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Feb 2017 07:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஐடிஇ மாணவர்களுக்கான புதிய உபகாரச் சம்பளம்
மே 14, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
லாரன்ஸ் வோங் : பல்லின சமுதாய இணைப்புகள் முக்கியம்
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் புதன்கிழமை (மே 15) பதவியேற்கும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேர்காணல்
அட்சய திருதியைக்கு கூட்டம் கூடிய வாடிக்கையாளர்கள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!