ஈராக்கில் மோசுல் நகரைக் கைப்பற்ற ஈராக்கியப் படையினர் அங்குள்ள ஐஎஸ் போராளிகளை எதிர்த்து கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். சண்டைக்குப் பயந்து அங்கிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறு கின்றனர். மோசுல் நகரின் ஒரு சில பகுதிகள் ஈராக்கியப் படையினர் வசம் வந்தபோதிலும் அந்நகரின் மேற்குப் பகுதியில் கடும் சண்டை நீடிக்கிறது. மோசுல் நகரில் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான அறிகுறி தெரிவதாக அனைத் துலக செஞ்சிலுவைச் சங்கம் ஒன்று தெரிவித்துள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்
மோசுல் நகரில் சண்டை; கண்ணீருடன் வெளியேறும் மக்கள்
5 Mar 2017 11:40 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Mar 2017 06:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 2)
லாரன்ஸ் வோங் தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் லீ சியன் லூங் பதவி விலகினார்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 1)
மே 13, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!