பிரான்சில் தம்பதி கைது

பாரிஸ்: பிரான்சில் 31 ஆண்டுகள் தீர்க்கப்படாத வழக்கில் தம்பதியரை அந்நாட்டின் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 1987ல் மத்திய பிரான்ஸ் வட்டாரத்தில் அவர்களுடைய மகள் பிணமாகக் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலிசார் அவர்களுக்கு வலை வீசியிருந்தனர். மரபணு மூலம் தம்பதியர் அடையாளம் காணப்பட்டனர் என்று பிரெஞ்ச் போலிசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!