பெட்டாலிங் ஜெயா: பிரதமர் மகா தீரின் கட்சியான மலேசிய பிரிபூமி பெர்சத்துக் கட்சியைச் சேர்ந்த ஏழு வேட்பாளர்கள் தேர்தல் முடி வை எதிர்த்து மனுத்தாக்கல் செய் துள்ளனர். மே 9ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் நான்கு நாடாளுமன்ற, மூன்று சட்டமன்றத் தொகுதிகளின் முடிவை ஏற்க அவர்கள் மறுத்துள்ளனர். தாசெக் குளுகோர், ஜெம்போல், தாப்பா, பாகான் சிராய் ஆகிய நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் லுபோக் மெர்பாவ், பேராக் கில் உள்ள சங்காட் ஜோங், ஜோகூரில் உள்ள காஹாங் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதி களிலும் போட்டியிட்டவர்கள் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். பொதுத் தேர்தலில் கெஅடிலான் ராக்யாட் சின்னத்தில் பிரிபூமி கட்சி போட்டியிட்டது. இதில் பெரும்பாலான இடங் களில் அக்கட்சி வெற்றி பெற்றது. இருப்பினும் குறிப்பிட்ட இந்த ஏழு தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பிரிபூமி கட்சி தோல்வியடைந்தது.
தேர்தல் முடிவை எதிர்த்து பிரிபூமி கட்சி மனுத்தாக்கல்
15 Jun 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Jun 2018 08:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 2)
லாரன்ஸ் வோங் தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் லீ சியன் லூங் பதவி விலகினார்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 1)
மே 13, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!