ஆஸ்திரேலிய எழுத்தாளர் சீனாவில் கைது

ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சீன எழுத்தாளர் ஒருவரை சீனா கைது செய்திருக்கிறது. கடந்த வாரம் அமெரிக்காவிலிருந்து சீனாவுக்குச் சென்ற யாங் ஹெங்ஜுன் கைதானதற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது.

ஆஸ்திரேலிய தற்காப்பு அமைச்சர் கிறிஸ்டஃபர் பைன் பெய்ஜிங்கிற்குச் செல்லவிருந்த நேரத்தில் கைது சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சீனாவின் முன்னைய தூதராக இருந்த யாங், இப்போது ஆஸ்திரேலிய குடிமகனாக உள்ளார். ஆஸ்திரேலியாவின் விவகாரங்களில் சீனா தலையிடுவதாக அவர் முன்பு குறைகூறியுள்ளதால், சீனா அவரை நீண்டகாலமாகக் கவனித்து வருவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!