பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய ஆறு மாணவர்கள் நேற்று தாக்கப்பட்டனர்.
மலாயா பல்கலைக்கழகத்தில் திரு நஜிப் நேற்று உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது பல்கலைக்கழகத்தில் அருகில் இருந்த உணவகத்தில் இந்த மாணவர்கள் அவருக்கு எதிராக வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் லொக்மான் நூர் அடாம் உட்பட நஜிப்பின் ஆதரவாளர்களால் மாணவர்கள் தாக்கப்படுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் வலம் வந்தது.
நஜிப் எதிர்ப்பாளர்கள் தாக்கப்பட்டனர்
23 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Mar 2019 12:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!