ஆப்பிள் சாதனங்களைக் குறிவைக்கும் உளவு மென்பொருள்

பெங்களூரு: கைப்பேசி மற்றும் பல மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களைக் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா உள்ளிட்ட 92 நாடுகளில் உள்ள அதன் வாடிக்கையாளர்கள் உளவு மென்பொருள் ஒன்றால் பாதிக்கப்படக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

உளவு மென்பொருள் மூலம் வாடிக்கையாளரின் கைப்பேசியை மோசடிக்காரர்களால் உலகின் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் எளிதில் ஊடுறுவி கையாளமுடியும் என்று ஆப்பிள் தெரிவித்தது.

இருப்பினும் இதுபோன்ற உளவு மென்பொருள் தாக்குதல் சம்பவங்கள் நடப்பது அரிதான ஒன்று.

2021ஆம் ஆண்டு முதல் தமது வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்கும்படி ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!