நீலகிரி: செய்தியாளர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப் பட்ட வழக்கில் நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உட்பட தமிழ்த் திரை யுலகைச் சேர்ந்த எட்டு பேருக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணையைப் பிறப்பித்துள்ளது நீதிமன்றம். இதையடுத்து தமிழ்த் திரையுலகில் பரபரப்பு நிலவி வருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு நடிகை புவனேஸ்வரியை விபசார வழக்கில் போலிசார் கைது செய்தனர். இது தொடர்பாக பிரபல தமிழ் நாளேடு செய்தி வெளி யிட்டது. அதில் திரையுலகத்தினர் குறித்து மோசமாக எழுதப்பட்டு இருப்பதாகக் கண்டனம் எழுந்தது. இதையடுத்து நடந்த கண்டன கூட்டத்தில் நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், விவேக், சரத்குமார், விஜயகுமார், அருண் விஜய், இயக்குநர் சேரன், நடிகை ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அவதூறு வழக்கு: நடிகர் சூர்யா உட்பட 8 பேருக்கு பிடியாணை
24 May 2017 08:58 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 May 2017 07:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நிரந்தர உரிமைப் பத்திரத்திற்கு இலவசமாகப் பதிந்துகொண்ட இந்தியச் சமூகத்தினர்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!