தைப்பூசம்: டிசம்பர் 14 முதல் ஆலயங்களில் சீட்டுகள் விற்பனை

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு தைப்பூசம் 2018 ஜனவரி 31ஆம் தேதி புதன்கிழமை நடைபெறும். அன்று சிராங்கூன் ரோட்டில் இருக்கும் ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் இருந்து தேங் ரோட்டில் இருக்கும் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்குப் பக்தர்கள் பால் குடம், அலகுக் காவடி எடுத்து முருகப்பெருமானுக்குக் காணிக்கைச் செலுத்துவார்கள். இதற்கான பங்கெடுப்புச் சீட்டு கள் இந்த இரண்டு ஆலயங்களி லும் 2017 டிசம்பர் 14 வியாழக் கிழமை முதல் விற்பனைக்கு இருக்கும். அடுத்த ஆண்டின் தைப்பூச விழா சந்திரகிரகணம் அன்று வருகிறது.

ஆகையால் ஊர்வல நேரத்தில் கொஞ்சம் மாற்றம் இருக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். சிராங்கூன் ரோடு பெருமாள் கோயிலிலிருந்து 2018 ஜனவரி 30ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு ஊர்வலம் தொடங்கும். ஊர்வலம் அடுத்த நாள் மாலை 6.30 மணி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப் பட்டு இருக்கிறது. பக்தர்கள் அனைவரும் ஜனவரி 31 மாலை 6.30 மணிக்குள் தேங் ரோடு ஆல யத்தை அடைந்துவிடவேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!