திரையரங்குகள் மூடல்; படப்பிடிப்பு நிறுத்தம்

சென்னை: கேளிக்கை வரி உள் ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னையில் நடந்த திரை யரங்கு உரிமையாளர்கள் கூட்டத் தில் கேளிக்கை வரி, ஜிஎஸ்டி உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரி வித்து வேலைநிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் திரையரங்கு உரிமையாளர்கள் நேற்று காலவரையற்ற வேலைநிறுத் தத்தைத் தொடங்கினர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 1,100 திரையரங்குகள் உள்ளன. தற் போது அனைத்து திரையரங்குகளி லும் 'டிஜிட்டல்' முறையில் படங் கள் திரையிடப்படுகின்றன. தனி யார் நிறுவனங்கள் செய்துவரும் இச்சேவைக்கான கட்டணத்தை படத் தயாரிப்பாளர்களே கொடுத்து வருகிறார்கள். அதிகமாக உள்ள இக்கடணத்தையும். விளம்பர கட் டணத்தையும் 'டிஜிட்டல்' சேவை நிறுவனங்களே பெற்றுக்கொள் கின்றன. இதனால் தயாரிப்பாளர்கள் தங் கள் படங்களைத் திரையிட லட்சக் கணக்கான ரூபாய் செலவு செய் யும் நிலை உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!