பிடோக் நார்த் அவென்யூ மூன்று, நியூ அப்பர் சாங்கி சாலை சந்திப்பில் நேற்று முன்தினம் காலை இரண்டு கார்கள் மோதிக்கொண்டதில் இரு பாதசாரிகள் நூலிழையில் உயிர் தப்பினர். இந்த விபத்தில் பெண் ஒருவரும் பள்ளி மாணவன் ஒருவனும் மழைக்குக் குடை பிடித்தவண்ணம் சாலையைக் கடக்கக் காத்திருந்தபோது வலது புறமாக வளைந்த ஒரு வாகனம் மீது நேரே வந்துகொண்டிருந்த மற்றொரு வாகனம் மோதியது. அந்த மோதலின் தாக்கத்தால் வாகனம் இரு பாதசாரிகளையும் நோக்கி வந்ததில் இருவரும் சற்று நகர்ந்து காயங்களின்றி உயிர்தப்பினர். சம்பவத்தால் இருவரும் அதிர்ச்சி அடைந்ததாக அறியப்படுகிறது. சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
பிடோக் சாலையில் கார்கள் மோதல், இரு பாதசாரிகள் உயிர் தப்பினர்
5 Sep 2018 09:07 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Sep 2018 06:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!