நேற்று முன்தினம் இரவு சர்க்கியூட் சாலையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் மோட்டார்சைக்கிள் மோதி 82 வயது மூதாட்டி உயிரிழந்தார். புளோக் 47 அருகில் விபத்து நிகழ்ந்தது குறித்து இரவு 9.20 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. மூதாட்டியுடன் மோட்டார்சைக்கிளை ஓட்டிய 26 வயது ஆடவரும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் மூதாட்டி காயங்களினால் பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளோட்டி தம் வண்டியின் கட்டுப்பாட்டை இழந்து பின் அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் சென்று மோதிக் கவிழ்ந்ததில் ஓட்டியவர் தரையில் தூக்கி எறியப்பட்டதாகக் கூறப்பட்டது. போலிஸ் விசாரணை தொடர்கிறது.
மோட்டார்சைக்கிள் மோதி 82 வயது மூதாட்டி மரணம்
15 Sep 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Sep 2018 08:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நிரந்தர உரிமைப் பத்திரத்திற்கு இலவசமாகப் பதிந்துகொண்ட இந்தியச் சமூகத்தினர்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!