WHO: கோடை காலத்தில் கொரோனா கிருமி மறைவதற்கான ஆதாரம் இல்லை

"வெவ்வேறு பருவநிலைகளில் இந்தக் கிருமி எவ்வாறு செயல்படும் என்று கூறமுடியாது," என்று தனது தினசரி பத்திரிகையாளர் சந்திப்பில் உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ அவசரநிலைப் பிரிவின் இயக்குநரான டாக்டர் மைக்கல் ரயன் கூறியுள்ளார். படம்: ஏஎஃப்பி

உலகின் பல நாடுகளில் அசுர வேகத்தில் பெருகிவரும் கொரோனா கிருமித்தொற்றை எதிர்த்துப் போரிடுவதில் உலக நாடுகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று அறுவுறுத்தியுள்ள உலக சுகாதார நிறுவனம், இந்தக் கிருமி வரும் கோடை காலத்தில் மறைந்துவிடும் என்று கூறுவதற்கு எவ்விதமான ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளது.

"வெவ்வேறு பருவநிலைகளில் இந்தக் கிருமி எவ்வாறு செயல்படும் என்று கூறமுடியாது," என்று தனது தினசரி பத்திரிகையாளர் சந்திப்பில் உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ அவசரநிலைப் பிரிவின் இயக்குநரான டாக்டர் மைக்கல் ரயன் கூறியுள்ளார்.

அத்துடன், வரும் கோடை காலத்தில் இந்தக் கிருமி மற்ற சளிக்காய்ச்சல் கிருமிகளைப்போல், தானே மறைந்துவிடும் என அசட்டையாக இருக்க வேண்டாம் என நாடுகளை அவர் எச்சரித்தார்.

"இந்தக் கிருமி தொடர்ந்து பரவும் சக்தியை பெற்றுள்ளது என்ற எண்ணி செயல்பட வேண்டும்," என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

#WHO #கொரோனா #கோடை #தமிழ்முரசு

கொவிட்-19
கொரோனா
உலக சுகாதார நிறுவனம்
கோடை
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!