ஆஸ்ட்ரசெனிகா தடுப்பூசியின் பயன்பாட்டை ஒத்திவைக்கும் தாய்லாந்து

ஆஸ்ட்ரசெனிகா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் திட்டத்தை தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா உள்ளிட்ட அமைச்சர்கள் ஒத்திவைத்துள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

ஆஸ்ட்ரசெனிகா நிறுவனம் தயாரித்துள்ள கொவிட்-19 தடுப்பூசியின் பயன்பாட்டை ஒத்திவைக்க தாய்லாந்து அரசாங்கம் தள்ளிவைத்துள்ளது.

ஐரோப்பாவில் அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு ரத்தம் கட்டிக்கொண்டதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்கு தாய்லாந்து இந்த முடிவை எடுத்துள்ளது.

ஐரோப்பாவுக்கு வெளியே ஆஸ்ட்ரசெனிகா தடுப்பூசி மருந்தின் பயன்பாட்டைத் தள்ளிவைக்கும் முதல் நாடு தாய்லாந்து. இந்நிலையில், கனடா, ஆஸ்திரேலியா, பிலிப்பீன்ஸ், தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகள் அந்தத் தடுப்பூசி மருந்தை மக்களுக்குச் செலுத்தும் திட்டத்தைத் தொடர்வதாக தெரிவித்துள்ளன.

டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் ஆஸ்ட்ரசெனிகா தடுப்பூசி மருந்தின் பயன்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

ஆஸ்ட்ரஸெனிகா
தடுப்பூசி
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!