வழிபாட்டுத் தலங்கள், கடைத்தொகுதிகளில் எண்ணிக்கை வரம்பு குறைக்கப்படுகிறது

நோன்புப் பெருநாள் தொழுகை முடிந்து நேற்று (மே 13) யூசோஃப் இஷாக் பள்ளிவாசலைவிட்டு வெளியேறும் வழிபாட்டாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வழிபாட்டுத் தலங்களில் ஒரே நேரத்தில் 50 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். வழிபாட்டு நிகழ்வுகளுக்கு முன்னதாக கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்படாவிட்டால் இந்த எண்ணிக்கை வரம்பு பொருந்தும்.

நிகழ்வுக்கு முந்திய பரிசோதனை நடத்தப்படால் எண்ணிக்கை வரம்பு 100 ஆக இருக்கும்.

வழிபாட்டின்போது பாடுவதற்கு அனுமதி அளிக்கப்படாது.

இதற்கிடையே, கடைத்தொகுதிகளுக்குச் செல்வோர் எண்ணிக்கையிலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு நபருக்கு தற்போதைய 10 சதுர மீட்டர் பரப்பளவில் இருந்து ஒருவருக்கு 16 சதுர மீட்டராக எண்ணிக்கை வரம்பு மேலும் குறைக்கப்படவிருக்கிறது.

பிரபலமான கடைத்தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் நுழைவுக் கட்டுப்பாடுகள் தொடரும்.

வழிபாட்டுத் தலங்கள்
கடைத்தொகுதிகள்
சிங்கப்பூர்
கொவிட்-19
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!