தாய் அளித்த அன்பளிப்பை இழந்த மகன்

மும்பை: தாயைப் பராமரிக்கத் தவறிய மகனுக்கு மூத்த குடிமக்கள் பராமரிப்பு நடுவர் மன்றம் (எஸ்சிஎம்டி) பிறப்பித்த உத்தரவை மும்பை உயர்நீதிமன்றம் உறுதிசெய்தது.

அந்தத் தாய் அன்பின் பேரில் தன் மகனுக்கு அளித்த இரண்டு சொத்துகளின் உரிமையை ரத்து செய்ததோடு, அந்த மகனையும் அவருடைய மனைவியையும் அந்தத் தாயிடமிருந்து பரிசாகப் பெற்ற வீட்டில் இருந்து காலி செய்ய வேண்டும் என்று எஸ்சிஎம்டி அளித்த தீர்ப்பை அது உறுதிப்படுத்தியது.

ஒருவரைச் சொந்த வீட்டிற்குள் நுழைய அனுமதிக்க மறுப்பது ஒருவருடைய அடிப்படை வசதிகளை மறுப்பது ஒப்பாகும் என நீதிபதி சந்தீப் வி. மார்னே தீர்ப்பளிக்கும்போது கூறினார்.

மேலும், வயதான தாய்க்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுப்பது மகனின் கடமை என்றும் அதைச் செய்ய அந்த மகன் தவறிவிட்டார் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!